ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம்: மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: