ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் 4வது நாளாக ரெய்டு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.  கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.62 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: