×

தூத்துக்குடி அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி எட்டையபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 7 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் விலை கணிசமாக உயர்ந்து விற்பனையும் சிறப்பாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : goat market ,Thoothukudi. Goats ,Thoothukudi , Tuticorin, attuccantai, Rs 6 crore, of sheep
× RELATED ரம்ஜான் பண்டிகையையொட்டி...