×

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.53 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 4.53 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அசாருதீன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கனடா, சுவிஸ், பிரான்ஸ், யூரோ கரன்சிகளை வைத்திருந்த அசாருதீனை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Trichy Airport seized Rs 4.53 lakh, foreign currency
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...