கடலூர் மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை: 4 சிம் கார்டுகள் பறிமுதல்

கடலூர்: கடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். கைதிகள் செல்போன் பயன்படுத்துகின்றார்களா என சோதனை செய்ததில் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: