×

சென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு: 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

சென்னை: சென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மக்கள் மர்மக்காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : epidemic , Chennai, Awadhi, Myrtle fever, 150 people, treatment
× RELATED காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 383...