கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி தலைமையில் அதிரடி சோதனை

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் கஞ்ச , ஆயுதங்கள், செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்குவதாக வந்த தகவலை தடார்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: