பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: