குற்றம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி Oct 18, 2019 திருநாவுக்கரசு பொள்ளாச்சி கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது