உலகம் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் தொழுகையின் போது 2 குண்டுகள் வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம் Oct 18, 2019 ஆப்கான் குண்டுவெடிப்பு மசூதி குண்டுவெடிப்பு காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கார்ஹரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது 2 குண்டுகள் வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 2 முறை குண்டுகள் வெடித்ததில் படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?