×

நாங்குநேரி இடைத்தேர்தல் : நெல்லையில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

நெல்லை : நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 முதல் 21-ம் தேதிவரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : task force closures ,Nakunneri ,Paddy , Paddy, Task, Shops, Nankuneri, by-election
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...