சென்னையில் செய்வினை நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் சாமியார் ரூ.1 லட்சம் மோசடி

சென்னை : சென்னையில் செய்வினை நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் சாமியார் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார். தி.நகரை சேர்ந்த செல்வியின் மகளுக்கு செய்வினை நீக்குவதாக கூறிய சாமியார் பணத்துடன் தப்பி ஓடினார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செல்வியிடம் பணம் பெற்ற சாமியார் கோழி வாங்கி வருவதாக கூறி தப்பியோடினார்.

Related Stories: