ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகையை

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: