தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

மும்பை : தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியிடம் நிலம் வாங்கியதாக பிரபுல் படேல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Related Stories: