குன்னூர்: குன்னூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் வழங்க வேண்டிய உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.