நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட இடங்களிலும் மண் சரிவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலம் மஞ்சூர் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளன. இதில் குந்தா அருகே சாலையோரம் உளள மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் நிலச்சரிவு; குந்தா தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை; மலை ரயில் 3 நாட்களுக்கு நிறுத்தம்
- நிலச்சரிவு
- நீலகிரி
- பள்ளிகள்
- ரயில் நிறுத்த
- தாலுக்கா
- விடுமுறை
- பள்ளி விடுமுறை நாட்கள்
- மலை
- குந்தா
- மலை ரயில் நிறுத்தப்படுகிறது