சென்னையில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: