புதுடெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் அணியில் தொடர்வாரா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று அதன் புதிய பயிற்சியாளர் அனில் கும்ளே தெரிவித்தார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் அஸ்வின் ரவிசந்திரன், வரும் சீசனில் டெல்லி அணிக்கு மாறப்போவதாக பேச்சு உள்ளது. இது குறித்து அணியின் புதிய பயிற்சியாளர் அனில் கும்ளே, ‘ இப்போதுதான் பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளேன்.