×

பட்டுக்கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 7 லாரிகள் திருச்சி சமயபுரம் அருகே பறிமுதல்

திருச்சி: பட்டுக்கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 7 லாரிகள் திருச்சி சமயபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. சமயபுரம் அருகே சிறுகனுரில் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மணல் கடத்தி வந்த 14பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,Pattukkottai , Pattukottai, Sand, Lorries, Trichy, Religious, Seized
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...