கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை , ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ரோடு காளம்பாளையம் கந்தவேல்நகரில் சுப்பிரமணி(72)  என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: