×

கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை , ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ரோடு காளம்பாளையம் கந்தவேல்நகரில் சுப்பிரமணி(72)  என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : cash robbery ,Coimbatore district ,Kalambalayam ,Coimbatore ,Calambalayam , Coimbatore, Calambalayam, 40 shaving jewelry, Rs 15 thousand cash, loot
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!