அமலாக்கப்பிரிவின் காவலுக்கு அனுப்பினால் குளிரூட்டப்பட்ட அறை, வீட்டு உணவு வழங்க ப.சிதம்பரம் தரப்பு கோரிக்கை

டெல்லி: அமலாக்கப்பிரிவின் காவலுக்கு அனுப்பினால் குளிரூட்டப்பட்ட அறை, வீட்டு உணவு வழங்க ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கத்திய கழுவறை வசதி,குடும்பத்தினரை கூடுதல் நேரம் சந்திக்க அனுமதிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: