அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 15 நிமிடத்தில் உத்தரவு

டெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி நீதிமன்றம் 15 நிமிடத்தில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. அமலாக்கத்துறை மனு மீது  டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

Related Stories: