பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: