முருகன் மூலம் திருச்சியில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைகள்: பெங்களூர் போலீஸ்

பெங்களூர்: முருகன் மூலம் திருச்சியில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமானது என்று பெங்களூர் போலீஸ் உறுதி செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட லலிதா ஜுவல்லரி நகைகளை நீதிமன்றம் மூலமாக தமிழக காவல்துறையினர் பெறலாம் என தெரிவித்தனர்.

Related Stories: