தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஒருநாள் முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று தொடங்கியது. இதனையடுத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: