×

கொலை முயற்சி மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் கொளத்தூரை சேர்ந்தவரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் மேலும், 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாசர்பாடியில் கொளத்தூரை சேர்ந்த ராஜா என்பவரை கொலை செய்ய முயன்ற அஜித்குமார், தண்டபாணி ஆகிய 2 பேரை பேர் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்த நிலையில், வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (22), பிரிதீப்  (21) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
„அமைந்தகரை பகுதி டீக்கடையில் மாவா விற்பனை செய்த என்.எஸ்.கே நகரை சேர்ந்த பாண்டியன் (எ) பாண்டா (31) என்பவரை அமைந்தகரை போலீசார் கைது செய்தனர்.


Tags : murder , Trying ,kill,arrested
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...