×

நாகை சுற்றுவட்டாரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

நாகை: நாகை சுற்றுவட்டாரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,raid ,arrests , Naga, serial passenger, two arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...