×

கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநில போலீஸ் முருகனை மேலும் 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Karnataka ,Murugan , Karnataka police, get, 8-day,custody , Murugan
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...