×

கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.


Tags : Kalki Ashram. ,Kalki Ashram , Income tax check, Rs 20 crore, seized at Kalki Ashram
× RELATED கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல்