×

4250 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை மறுஆய்வு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: 4250 மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகாமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4250 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Madras High Court ,government , 4250, Medical Student, Admission, Review, Tamil Nadu Government, Madras High Court, Order
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த...