மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: