சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
- Saundararajan
- குழு
- ஆர்ப்பாட்டங்கள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- சென்னை கலெக்டர்
- மூத்த தலைவர்
- அலுவலகம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)