திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பீலா ராஜேஷ் தலைமையில் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பீலா ராஜேஷ் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக்தில் 3,200 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: