டெல்லி திகார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக 3 அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: