×

டெல்லி திகார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக 3 அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.


Tags : Delhi Tihar Jail ,Chidambaram ,investigation ,The Delhi Tihar Jail , Chidambaram , Delhi Tihar Jail, completed, investigation
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...