திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த நேற்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: