வேன் கவிழ்ந்து 8 பேர் பலி

திருமலை: கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் தெலங்கானாவின் பத்ராச்சலம் கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்திற்கு நேற்று வந்து கொண்டிருந்தனர். மரேடுமில்லி   மலைப்பாதையில் வந்தபோது வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: