×

ராமநாதபுரம் வாலந்தரையில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: வாலந்தரையில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாழடைந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : home ,Valantara ,Walantara ,Ramanathapuram , Ramanathapuram, Wallandarai, dilapidated house, land bomb, confiscation, police, investigation
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...