×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரனுக்கு பரோல் தருவது பற்றி தமிழக அரசு 3 வாரத்தில் முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Tags : Ravichandran ,Tamil Nadu ,government ,Rajiv Gandhi ,govt , Rajiv Gandhi murder case, Ravichandran, parole, Govt.
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...