×

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீண், ராகுலுக்கு ஜாமின் மறுப்பு: தேனி நீதிமன்றம் உத்தரவு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் பிரவீண், ராகுல் ஆகியோருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பிரவீண் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோரது ஜாமின் மனுக்களையும் தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Pravin ,Rahul , Need impersonation, students, bail, denial, Theni court, order
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்