அயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு பெறும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி: அயோத்தி வழக்கு விசாரணை 40-வது நாளான நாளையுடன் நிறைவு பெறும்  என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Related Stories: