இந்தியா ஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு Oct 15, 2019 ஐஓசி அறிவிப்பு ஏர் இந்தியா விமான நிலைய நிறுவனம் விமான நிலைய நிறுவனத்தின் அறிவிப்பு டெல்லி: ஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.2700 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால் அக்.18 முதல் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஐ.ஓ.சி. தகவல் அளித்துள்ளது.
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
`சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம் படிக்கிறேன்’ சித்தராமையாவுக்கு இலவச டிக்கெட் மாலை: சட்ட கல்லூரி மாணவியால் நெகிழ்ச்சி
பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை: விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ்
போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், டெல்லியில் பரபரப்பு
பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை