- பெற்றோர்கள்
- ஆசிரியர்கள்
- அரக்கோணம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி
- அரக்கோணம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி
அரக்கோணம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து அரக்கோணம் அருகே பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் வேலூர் சாலையில் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.