×

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்

அரக்கோணம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து அரக்கோணம் அருகே பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் வேலூர் சாலையில் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


Tags : Parents ,teachers ,Arakkonam Panchayat Elementary School ,Arakkonam Panchayat Union Primary School , Arakkonam, Panchayat Union Primary School, Insufficient Teachers, Parents, Parents, Road Pickup
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்