குற்றம் சென்னையில் போலி கால் சென்டர் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 11 பேர் கைது Oct 15, 2019 பெண்கள் சென்னை. அழைப்பு மையம் சென்னை: சென்னையில் போலி கால் சென்டர் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல நிறுவனங்கள், அரசு வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கால் சென்டர் நடத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு