சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் அழகுராஜா , அவரது தாயார் மலர்கொடி உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: