முதல் தர கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன்: சவுரவ் கங்குலி

மும்பை: முதல் தர கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.எந்த அரசியல் கட்சித்தலைவருடனும் தனக்கு தொடர்பில்லை என கங்குலி விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடர்பான சிக்கல்களை பிசிசிஐ தலைவராக தீர்க்க முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: