தருமபுரி அருகே கடப்பாறையால் மகனை குத்திக்கொன்ற தந்தை தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

தருமபுரி: தருமபுரி அருகே கடப்பாறையால் மகனை குத்திக்கொன்ற தந்தை தலைமறைவு என போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர். தகடூரில் சொத்து தகராறில் மகன் சண்முகத்தை தந்தை கதிர்வேல்(65) குத்திக் கொன்றார்.

Related Stories: