கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கரூர்: கரூர் வெண்ணெய்மலையில் பிரபு என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடித்துள்ளனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகையுடன் தலைமறைவான மர்மநபர்களுக்கு வெங்கமேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: