சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள ஐடி நிறுவன பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ளதால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளது.
Tags : Modi ,Chinese ,chancellor ,IT employees ,home , Prime Minister Modi, Chinese President