தமிழகம் பண்ருட்டி அருகே ஒரையூரில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை: கடலூர் நீதிமன்றம் உத்தரவு Oct 10, 2019 கடலூர் மரணம் கடலூர்: பண்ருட்டி அருகே ஒரையூரில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ல் குடும்ப பிரச்சனையில் மனைவி விஜய்குமாரியை எரித்துக்கொன்ற கணவர் தாமஸுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்