சீன அதிபரை போல உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும்: உயர்நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: சீன அதிபரை போல உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: